நல்லாவே இருக்கு இந்தக்குட்டிக்கவிதைகள்.ஜான் ஏறினா முழம் சறுக்குவதை விளக்குகிறது.பாராட்டுக்கள்.
பத்து மாத வாடகையும், பால் கணக்கும் என்றுமே தீர்க்க முடியாத கடன்கள்.அதிகம் எதிர்பார்ப்பில்லாத தாயன்புக்கு, அவர்கள் மனம் நோகாதபடி இருத்தலே சிறந்த கைமாறு.
ஆமாங்க....பாக்கிகள்அதிகம் தான்...வாழ்த்துக்கள்
அழகான வரிகள்... அன்னையர் தின வாழ்த்துக்கள்
அன்னையை வணங்குதல் அனைவருக்கும் நலமே! ஆனாலும் அந்த கணக்கு தீராது. அன்னையின் அன்புக்கு ஈடேது?
அன்னையின் அன்புக்கு ஏது கைம்மாறு! நல்ல கவிதை சரவணன்.
எவ்வளவு கொடுத்தாலும் தீர்க்கமுடியாத பாக்கிண்ணே அது..!!அன்னையர் தின வாழ்த்துகள்..!!
mika arumai
அவள் என்றுமே கணக்குப் பார்க்கமாட்டாள், கொடுப்பதிலும் பெறுவதிலும்!நாம்தான் என்னென்னமோ தப்புக்கணக்குப் போடுகிறோம். அம்மாவைப் போற்றும் அழகான கவிதை.
அன்னையர் தின வாழ்த்துகள்குட்டிக்கவிதைகள் நல்லா இருக்கு
எவ்வளவு செய்தாலும் பாக்கி இருக்கிறதே.//அன்னையர் தின வாழ்த்துகள்......
Very nice and touching lines..:)
கருத்துரையிடுக
12 comments:
நல்லாவே இருக்கு இந்தக்குட்டிக்கவிதைகள்.
ஜான் ஏறினா முழம் சறுக்குவதை விளக்குகிறது.
பாராட்டுக்கள்.
பத்து மாத வாடகையும், பால் கணக்கும் என்றுமே தீர்க்க முடியாத கடன்கள்.அதிகம் எதிர்பார்ப்பில்லாத தாயன்புக்கு, அவர்கள் மனம் நோகாதபடி இருத்தலே சிறந்த கைமாறு.
ஆமாங்க....பாக்கிகள்அதிகம் தான்...வாழ்த்துக்கள்
அழகான வரிகள்... அன்னையர் தின வாழ்த்துக்கள்
அன்னையை வணங்குதல் அனைவருக்கும் நலமே! ஆனாலும் அந்த கணக்கு தீராது. அன்னையின் அன்புக்கு ஈடேது?
அன்னையின் அன்புக்கு ஏது கைம்மாறு! நல்ல கவிதை சரவணன்.
எவ்வளவு கொடுத்தாலும் தீர்க்கமுடியாத பாக்கிண்ணே அது..!!அன்னையர் தின வாழ்த்துகள்..!!
mika arumai
அவள் என்றுமே கணக்குப் பார்க்கமாட்டாள், கொடுப்பதிலும் பெறுவதிலும்!
நாம்தான் என்னென்னமோ தப்புக்கணக்குப் போடுகிறோம்.
அம்மாவைப் போற்றும் அழகான கவிதை.
அன்னையர் தின வாழ்த்துகள்
குட்டிக்கவிதைகள் நல்லா இருக்கு
எவ்வளவு செய்தாலும்
பாக்கி இருக்கிறதே.//
அன்னையர் தின வாழ்த்துகள்......
Very nice and touching lines..:)
கருத்துரையிடுக