பிஞ்சுக் குழந்தைகளை
நெஞ்சோடு இறுக்கி
பதுங்குக் குழிக்குள்
தாய்கள்
பரிதவித்த போதும்...
உரிமை கேட்டவர்களின்
உயிர்கள் பறித்த போதும்
பள்ளி செல்லும் மலர்கள்
முள்வேலியில் வாடியபோதும்...
நம்மினப் பெண்களின்
கர்ப்பப் பைக்குள்
சிங்கள நாய்கள்
விஷம் கலந்தபோதும்...
கண்களை மூடிக்கொண்ட
கயவர்கள் நாம்.
ஊரையே எரிக்கையில்
ஊமையாய் இருந்துவிட்டோம்
இன்றேனும்
தீபங்கள் ஏற்றி
தீமையை எதிர்ப்போம்.
இன்று மாலை 5 மணியளவில் மெரினா கடற்கரை கண்ணகி சிலையருகே தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஓர் இடத்தில் கூடி தங்களது அஞ்சலியையும் கோபத்தையும் பதிவு செய்ய இருக்கிறார்கள்.