ஞாயிறு, 8 நவம்பர், 2009

குட்டிக் கவிதைகள்-1

கால்களுக்குக் கீழே
நகர்கின்ற பூமி
பேருந்தில் ஓட்டை.
(ஆனந்த விகடனில் பிரசுரமான என் முதல் கவிதை)


காயம்
காயம் பட்ட எனக்கு
உதிரம் வரும் முன்னே
உன்னில்  எப்படி
கண்ணீர்?




நட்சத்திரம்
பருக்களை கிள்ளி
நீ
பறக்கவிட்டதெப்படி ?

Quote

Followers