குள்ளக் குள்ளனே
குண்டு வயிற்றோனே
வெள்ளிக் கொம்பனே
விநாயக மூர்த்தியே
உனை வணங்குகிறேன்!
எங்கோ படித்த ஒரு கவிதை....
கடவுள் இல்லையென்று
கவிதை எழுதச்சொன்னார்கள்.
பிள்ளையார் சுழியிட்டு
பிறகு துவங்கினேன் நான்!
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
6 comments:
பழக்க வழக்கத்தை மாற்ற முடியாது!!!
இரண்டும் நன்று இருந்தாலும் செகண்ட் மிக ரசித்தேன் வாழ்த்துக்கள் கலாநேசன்
மிக ரசித்தேன்... வாழ்த்துக்கள்.
இரண்டுமே நல்ல கவிதைகள்....
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...
என்ன சரவணன், ரொம்ப பிசியா? நீண்ட நாட்களாக பதிவுகள் இல்லையே....
யாரை எழுது சொன்னீர்கள் கடவுள் இல்லையென,
ஆத்திகனையா?, நாத்திகனையா?
அவனவன் தெரிந்தைதான் செய்வான்
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
கருத்துரையிடுக