இப்படித்தான் நீயும் ...
வேறோர் குழந்தையுடன்விளையாடிக் கொஞ்சினால்
ஓடிவந்தெனைக் கட்டிக்கொள்கிறாள்
செல்ல மகள்.
இப்படித்தான் நீயும்
அன்றோர் நாள்
காதலைச் சொன்னாய்
குழந்தை மனதோடு........
இன்னும் கொஞ்சம்...
ஒவ்வொரு தேர்வு
எழுதி முடித்ததும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
நல்லா படிச்சிருக்கலாம்.
ஒவ்வொரு முறை
சந்தித்துப் பிரிகையிலும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்....
19 comments:
வரிகள் மிக அருமை... ரொம்ப நல்லாருக்கு..
///இப்படித்தான் நீயும்
அன்றோர் நாள்
காதலைச் சொன்னாய்
குழந்தை மனதோடு........///
ரொம்ப பிடிச்சிருக்கு.
\\ஒவ்வொரு தேர்வு
எழுதி முடித்ததும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
நல்லா படிச்சிருக்கலாம்.
ஒவ்வொரு முறை
சந்தித்துப் பிரிகையிலும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்...\\
சத்தியமான உண்மை!!! கவிதை அருமை!!!
//இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்...// s true. super.
கவிதை வரிகள் அனைத்தும் அருமை. ! இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!
http://erodethangadurai.blogspot.com/
கலக்கு சரவணா... அனைவருக்கும் என் இனிய விஜயதசமி வாழ்த்துகள்.
இனிமை! அருமை!
உங்க கவிதைய படிக்கும்போதெல்லாம் தோன்றுகிறது..!!
இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்..!!
கலக்கல்ண்ணே..!!
இப்படித்தான் நீயும்
அன்றோர் நாள்
காதலைச் சொன்னாய்
குழந்தை மனதோடு//
நல்லாயிருக்கு கலா வரிகள்..தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்..
கவிதை வரிகள் அருமை. முதல் கவிதையை விட இரண்டாவது எனக்கு அதிகம் பிடித்தது. :)
அருமையான கவிதை வரிகள்.... ரொம்ப நல்லா இருக்குதுங்க....
ரெண்டுமே நல்லாருக்கு. உங்க மனைவி வாசிச்சாங்களா ;)
அருமையான வரிகள்... நல்லாருக்கு.
இரண்டுமே கலக்கலா இருக்குங்க .,
அந்த இரண்டாவது கவிதை சத்தியமா அருமையா இருக்கு ..!!
அருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி தொடர்கிறேன்.
super kavithai!
ரெண்டு கவிதையுமே நல்லாயிருக்கு.
ஒவ்வொரு முறை
சந்தித்துப் பிரிகையிலும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்....
//அருமை கலாநேசன்.. ரொம்ப ரசித்தேன்..
Wow... Arumaiyana kavithaigal nesan....
வேறோர் குழந்தையுடன்
விளையாடிக் கொஞ்சினால்
ஓடிவந்தெனைக் கட்டிக்கொள்கிறாள்
செல்ல மகள்.
உண்மை ,அருமை மனதில் ஆழமாக பதிந்து மகிழ்வினை தருகின்றது
கருத்துரையிடுக