ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

நட்பு


வானத்துத் தாரகையொன்று
வந்திறங்கி என்னிடம்
ஆயிரம்கோடி ரூபாய்
ஆருயிர் நட்பு
எது வேண்டும் கேள் என்றது!
நான்
ஆயிரம் கோடி என்றேன்....
ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே!



அனைவருக்கும் நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்.

 

29 comments:

சீமான்கனி சொன்னது…

நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள் நேசன் சார்...

சீமான்கனி சொன்னது…

எனக்குதான் முதல் பிரண்ட்ஷிப் பேன்ட் ...

ஜெய்லானி சொன்னது…

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

ப.கந்தசாமி சொன்னது…

நன்றாக இருக்கு.

அன்புடன் நான் சொன்னது…

கவிதை நச்சின்னு இருக்கு.... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

vanathy சொன்னது…

கவிதை நல்லா இருக்கு. அழகான வரிகள். இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

வேலன். சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே...(1000 கோடியில் 50 -50 .அதாவது எனக்கு 500 கோடிபோதும் ஓகே.வா...)
வாழ்க வளமுடன்,
வேலன்.

எல் கே சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

அன்பரசன் சொன்னது…

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

நிகழ்காலத்தில்... சொன்னது…

என் வாழ்த்துகளும் நன்றியும்..

பெயரில்லா சொன்னது…

nice..நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள் நேசன் சார்...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

ஜெயந்தி சொன்னது…

உங்களுக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

அருண் சொன்னது…

கவிதை சூப்பர்,நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் நேசன் சார்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துகள்.

sakthi சொன்னது…

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!

ஸாதிகா சொன்னது…

அசத்தல் கவிதை.

தூயவனின் அடிமை சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது .நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Asiya Omar சொன்னது…

எதார்த்தம்.கவிதை அருமை.வாழ்த்துக்கள் கலாநேசன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிதையாகவே நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் :)) நல்லது நண்பரே.

எம் அப்துல் காதர் சொன்னது…

//ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே!//

இருப்பேன் நண்பா வாழ்த்துகள்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

//கட்டையிலே வேகயிலும் கட்டாயம் சோதி - என் கண்களிலே கனலுமடி கவிதையெனும் ஜோதி//

இந்தக் கவிதைய எழுதியது யார் பாஸ். சூப்பரா இருக்கே!!

மோகன்ஜி சொன்னது…

அழகான இடுகைகள்... புகைப்படத்தில் நீங்கள் ஏந்தியிருக்கும் அழகியைப் போல.
நட்பு நாள் வாழ்த்துக்களுடன்
மோகன்ஜி,ஹைதராபாத்
HTTP://vanavilmanithan.blogspot.com/

Unknown சொன்னது…

//கட்டையிலே வேகயிலும் கட்டாயம் சோதி - என் கண்களிலே கனலுமடி கவிதையெனும் ஜோதி

இந்தக் கவிதைய எழுதியது யார் பாஸ். சூப்பரா இருக்கே!!//

வைரமுத்து

Unknown சொன்னது…

தொடரும் நட்புகளுக்கென் நன்றிகள்.
புதிய நட்புகளுக்கென் பூங்கொத்துகள்

r.v.saravanan சொன்னது…

ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே

good good நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Quote

Followers