ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

நட்பு


வானத்துத் தாரகையொன்று
வந்திறங்கி என்னிடம்
ஆயிரம்கோடி ரூபாய்
ஆருயிர் நட்பு
எது வேண்டும் கேள் என்றது!
நான்
ஆயிரம் கோடி என்றேன்....
ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே!



அனைவருக்கும் நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்

2 comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆயிரம் கோடி என்றேன்....
ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே!//

அருமை அருமை
நட்பு தின சிறப்புக் கவிதை அருமை
நட்பும் பதிவும் தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள் நண்பரே... (T.M.1)


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

Quote

Followers