ஞாயிறு, 19 ஜூன், 2011

மனநல மருத்துவம்

வெறுமையைக் குடித்து 
வீங்கிய மனதில் 
சிரிப்பூசி கொண்டு 
சிறுதுளை யிட்டாய்.
கவலைக் காற்று 
கசிந்து முடிந்ததும் 
புன்னகை கொண்டு  
பூசி மெழுகினாய்.




10 comments:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் மழை எனை நனைத்ததே

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//வெறுமையைக் குடித்து வீங்கிய மனதில் //


பொருத்தமான கவிதை.

rajamelaiyur சொன்னது…

Good kavithai

மாலதி சொன்னது…

//புன்னகை கொண்டு
பூசி மெழுகினாய்.//பொருத்தமான கவிதை.

thendralsaravanan சொன்னது…

என்ன ஒரு அழகான படம்.கவிதை நல்லாயிருக்கு!

G.M Balasubramaniam சொன்னது…

பின் என்னாயிற்று.?

ஹேமா சொன்னது…

வெறுமையைக் குடித்து வீங்கிய மனம்...அழகாயிருக்கு !

சுபத்ரா சொன்னது…

கவிதையின் தலைப்பு ஒரு கவிதை. மனதை வருடிய கவிதை வரிகள்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை சரவணன்....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

http://blogintamil.blogspot.com/2011/06/3.html

தங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்கவும். நன்றி.

Quote

Blog Archive

Followers