ஞாயிறு, 25 அக்டோபர், 2009

உயிரெழுத்து

அன்னையர் தினத்தில் பிறந்தவளே - என்
ஆசை வானில் பரப்பவளே
இம்சை வரங்கள் பல தினமும்
ஈந்தருள் எனக்கு புரிபவளே
உள்ளமெல்லாம் உள்ளவளே - எனை
ஊக்குவிக்கும் நல்லவளே
எட்டும் வெற்றி யாதிலுமே
ஏணியாக இருப்பவளே
ஐயமின்றி சொல்கின்றேன்
ஒவ்வொரு நொடியும் உன்பெயரே
ஓயாது ஒலிக்கும் என் மனதில்......

Quote

Followers