முஸ்கி: இந்த கவிதை சுமார் 10 வருடங்களுக்கு முன் ஓர் மாதநாவலின் அட்டையில் படித்தது.
A ன்னுடைய இதயத்தில்
B ம்பமாய் பதிந்தவளே - உன்
C ங்காரக் கூந்தலிலே
D சம்பர் பூ சிரிக்குதடி!
E ப்போது மட்டுமல்ல உன்னை
F ப்போது நினைத்தாலும்
G ல்லென்று மனம் குளிருதடி!
H ச்சமாய் விழும் உன்பேச்சில்
I ம்புலனும் நிறைவு கொள்ளுதடி!
Ji ல்லென்ற பார்வை மூலம்
K லி செய்யும் விழியிரண்டும்
L ல்லையில்லா இன்பமடி!
M ம்முடைய பேச்சும்
N ன்னுடைய மூச்சும்
O ன்றாய் உன் நினைவைத் தூண்டுதடி.
P ரியமாய்ப் பேச வார்த்தைகள்
Q வில் நிற்குதே
S எனச் சொல்லடி!
T குடிக்கையிலும்
U ன் நினைவு.
V ளையாடப் போனாலும் உன்நினைவு.
We ல்கம் எனச்சொல்லும் மருத்துவமனை போய்
X ரே எடுத்தாலும் உன் நினைவு.
Y யாரமாய் நிற்கும் ஓவியமே
Z ட்டென்று எனக்குச் சம்மதம் சொல்லடி...
டிஸ்கி: இந்தக் கவிதைக்கு புகைப்படம் தேடுகையில் இது கிடைத்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
▼
2010
(47)
- ► செப்டம்பர் (5)
8 comments:
அட! அழகான சிறப்பான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!
ஆங்கிலத்தில் ஓர் தமிழ்க்கவிதை! நன்று.
:)
அந்த ரெண்டாவது படம் சூப்பர்.
புதிய தலைமுறை ஆங்கில எழுத்து விளக்கம்..
அருமையான கவிதை அண்ணா...
ஆஹா அருமையான கவிதை.ரசித்துப்படித்தேன்.
நானும் முன்னாடியே படிச்சிருக்கிறேன்!நல்ல கவிதை!!!
நல்லா இருக்கு கலாநேசன்
இது நம்ம காலேஜ் souvenir-ல படிச்சிருக்கேன்...
கருத்துரையிடுக