கால்களுக்குக் கீழே
நகர்கின்ற பூமி
பேருந்தில் ஓட்டை.
(ஆனந்த விகடனில் பிரசுரமான என் முதல் கவிதை)
காயம்
காயம் பட்ட எனக்கு
உதிரம் வரும் முன்னே
உன்னில் எப்படி
கண்ணீர்?
நட்சத்திரம்
பருக்களை கிள்ளி
நீ
பறக்கவிட்டதெப்படி ?
ஞாயிறு, 8 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
►
2010
(47)
- ► செப்டம்பர் (5)