tag:blogger.com,1999:blog-1004471629478094003.post8160996094445459102..comments2023-10-24T15:52:10.266+05:30Comments on சோமாயணம்: கிளிப்பிள்ளைAnonymoushttp://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1004471629478094003.post-18633985337913066082010-08-08T20:00:11.868+05:302010-08-08T20:00:11.868+05:30அழகான வரிகள்.அழகான வரிகள்.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-62872788254056021112010-08-01T05:37:41.396+05:302010-08-01T05:37:41.396+05:30//டிஸ்கி: கல்லூரிக் காலத்தில் காதலில் கிறுக்கியது/...//டிஸ்கி: கல்லூரிக் காலத்தில் காதலில் கிறுக்கியது//<br />ithuku copy right enkitta irukku<br /><br />இந்த நாலு வார்த்தைகளை யார் வேண்டுமானாலும் சொல்லல்லாம் நண்பரே. இதை காப்பி ரைட் வாங்கி என்ன செய்யப்போகிறீர்கள்?வருகைக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-16597453630831524592010-07-31T17:48:53.391+05:302010-07-31T17:48:53.391+05:30//டிஸ்கி: கல்லூரிக் காலத்தில் காதலில் கிறுக்கியது/...//டிஸ்கி: கல்லூரிக் காலத்தில் காதலில் கிறுக்கியது//<br /><br />ithuku copy right enkitta irukkuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-30606997507737360922010-07-31T17:34:38.673+05:302010-07-31T17:34:38.673+05:30காதல்தான் எதையும் கிறுக்கவைக்கிறது.
கிறுக்கல் மனசை...காதல்தான் எதையும் கிறுக்கவைக்கிறது.<br />கிறுக்கல் மனசை லேசாக்குகிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-25987023797102677782010-07-31T16:01:57.284+05:302010-07-31T16:01:57.284+05:30கண்ணாடியணிந்த வெண்ணிலவே
ஹாஹாஹா சூப்பர். கலாவா இது....கண்ணாடியணிந்த வெண்ணிலவே<br />ஹாஹாஹா சூப்பர். கலாவா இது.. நேசன்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-65715592088023602282010-07-30T12:49:30.220+05:302010-07-30T12:49:30.220+05:30நீ
சிரிக்கையில் சிதறும்
சில்லரைகளால்
என் ஞாபகஉண்டி...நீ<br />சிரிக்கையில் சிதறும்<br />சில்லரைகளால்<br />என் ஞாபகஉண்டியல் <br />நாளுக்குநாள் நிறைகிறது<br /><br />நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-67063264787437393802010-07-30T08:56:16.954+05:302010-07-30T08:56:16.954+05:30கவிதை அழகா இருக்கு!கவிதை அழகா இருக்கு!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-36538077876203866042010-07-29T20:49:46.821+05:302010-07-29T20:49:46.821+05:30//ஜானகிராமன் சொன்னது…
என்னுடைய கல்லுரி காலத்தை ஞா...//ஜானகிராமன் சொன்னது… <br />என்னுடைய கல்லுரி காலத்தை ஞாபகப்படுத்தியது. அது சரி பிரதர், யாருங்க அது சோமகலா?//<br /><br />//மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது… <br />திருமதி.கலாநேசன் கலாதானே....//<br /><br />சோமகலா <br />இந்த கவிதை எழுதும் போது என் காதலி <br />அதை நீங்கள் படிக்கும் போது என் மனைவிAnonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-56805046452227738002010-07-29T09:02:17.020+05:302010-07-29T09:02:17.020+05:30திருமதி.கலாநேசன் கலாதானே....திருமதி.கலாநேசன் கலாதானே....மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-79825359834170131552010-07-29T08:12:00.812+05:302010-07-29T08:12:00.812+05:30என்னுடைய கல்லுரி காலத்தை ஞாபகப்படுத்தியது. அது சரி...என்னுடைய கல்லுரி காலத்தை ஞாபகப்படுத்தியது. அது சரி பிரதர், யாருங்க அது சோமகலா?ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-75626732215856756322010-07-29T06:50:27.450+05:302010-07-29T06:50:27.450+05:30கவிதை சூப்பர். அழகான வரிகள்.கவிதை சூப்பர். அழகான வரிகள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-69152060020176184322010-07-28T22:48:04.910+05:302010-07-28T22:48:04.910+05:30காதல் கவிதை அழகு...என் யூகம் தப்பவில்லை...வாழ்க வ...காதல் கவிதை அழகு...என் யூகம் தப்பவில்லை...வாழ்க வழமுடன்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-80058651981890458872010-07-28T16:01:04.496+05:302010-07-28T16:01:04.496+05:30//உன்
ஸ்பரிசம் இல்லையென்றால்
பூமியில் மிகவும் மென்...//உன்<br />ஸ்பரிசம் இல்லையென்றால்<br />பூமியில் மிகவும் மென்மையானது<br />பூக்கள் என்றே நான்<br />பொய் சொல்லியிருப்பேன்.....//<br /><br />ம்ம்ம் அழகான வரிகள்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-39463074921852090292010-07-28T14:02:17.595+05:302010-07-28T14:02:17.595+05:30அருமையாக இருக்கிறது
//
விட்டுவிடு என்றால்
விடுவதும...அருமையாக இருக்கிறது<br />//<br />விட்டுவிடு என்றால்<br />விடுவதும் <br />வேண்டாம் என்பதை<br />வெறுப்பதும்......<br /><br />ஒரு வகையில் <br />நான் = கிளிப்பிள்ளை.<br />//<br /><br />இப்பொழுது எப்படிங்க சார்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-16176504701781661752010-07-28T13:39:26.226+05:302010-07-28T13:39:26.226+05:30உன்
ஸ்பரிசம் இல்லையென்றால்
பூமியில் மிகவும் மென்மை...உன்<br />ஸ்பரிசம் இல்லையென்றால்<br />பூமியில் மிகவும் மென்மையானது<br />பூக்கள் என்றே நான்<br />பொய் சொல்லியிருப்பேன்.....<br /><br /><br />அருமைsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-15313952403859983402010-07-28T11:49:35.032+05:302010-07-28T11:49:35.032+05:30அழகிய காதல் கவிதை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.அழகிய காதல் கவிதை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-19843816734648309282010-07-28T11:22:10.832+05:302010-07-28T11:22:10.832+05:30@@@Karthick Chidambaram--
//நிலா பார்க்கையிலு...@@@Karthick Chidambaram--<br /><br /> //நிலா பார்க்கையிலும்<br /> கலா ஞாபகமே - நெஞ்சில்<br /> உலா வருகிறது....//<br /><br /> இப்ப புரியுதுங்க உங்க பெயர் காரணம் :-)<br /><br />பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-209507077268879972010-07-28T10:33:24.564+05:302010-07-28T10:33:24.564+05:30அருமை! நல்ல கவிதைஅருமை! நல்ல கவிதைஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-31230841080963185492010-07-28T09:53:02.963+05:302010-07-28T09:53:02.963+05:30என்னை நீ
பார்க்காமல் இருந்திருந்தால்
நான் கவிஞன் எ...என்னை நீ<br />பார்க்காமல் இருந்திருந்தால்<br />நான் கவிஞன் என்பதே<br />கண்டுபிடிக்கப்படாமல் போயிருக்கும்.....<br /><br /><br />... Thats very nice! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-65173108528803276872010-07-28T07:21:34.066+05:302010-07-28T07:21:34.066+05:30காதல் படுத்திய கவிதை...காதல் படுத்திய கவிதை...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-70040001200395840532010-07-28T07:13:08.393+05:302010-07-28T07:13:08.393+05:30என்னை நீ
பார்க்காமல் இருந்திருந்தால்
நான் கவிஞன் எ...என்னை நீ<br />பார்க்காமல் இருந்திருந்தால்<br />நான் கவிஞன் என்பதே<br />கண்டுபிடிக்கப்படாமல் போயிருக்கும்.....////<br /><br />உண்மை,, உண்மை... உண்மை...<br /><br />கவிஞனை கண்டறிந்த இதயத்திற்கு வாழ்த்துக்கள்...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-77461998369377442582010-07-28T07:07:56.819+05:302010-07-28T07:07:56.819+05:30//நிலா பார்க்கையிலும்
கலா ஞாபகமே - நெஞ்சில்
உலா வர...//நிலா பார்க்கையிலும்<br />கலா ஞாபகமே - நெஞ்சில்<br />உலா வருகிறது....//<br /><br />இப்ப புரியுதுங்க உங்க பெயர் காரணம் :-)<br /><br />Repeattttttttttttttttt.....ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-73328413624827261542010-07-28T06:30:04.372+05:302010-07-28T06:30:04.372+05:30//நிலா பார்க்கையிலும்
கலா ஞாபகமே - நெஞ்சில்
உலா வர...//நிலா பார்க்கையிலும்<br />கலா ஞாபகமே - நெஞ்சில்<br />உலா வருகிறது....//<br /><br />இப்ப புரியுதுங்க உங்க பெயர் காரணம் :-)Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com