tag:blogger.com,1999:blog-1004471629478094003.post4485267930777707295..comments2023-10-24T15:52:10.266+05:30Comments on சோமாயணம்: அயலூர் வாழ்க்கைAnonymoushttp://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1004471629478094003.post-92158649102786461392010-11-13T13:43:19.628+05:302010-11-13T13:43:19.628+05:30என் நண்பர்கள் சொல்வதுண்டு.. 'நல்லா சம்பாரிச்சி...என் நண்பர்கள் சொல்வதுண்டு.. 'நல்லா சம்பாரிச்சிட்டு, கொஞ்சம் வயசான பெறகு கிராமத்துல போய் செட்டில் ஆகிடனும்'..Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-16159182326832669532010-11-11T21:40:22.153+05:302010-11-11T21:40:22.153+05:30பிரிவை அழகாக படம் பிடிக்கின்றன வரிகள்
பிரிவென்றும்...பிரிவை அழகாக படம் பிடிக்கின்றன வரிகள்<br />பிரிவென்றும்<br />விரிவல்லவே<br />விரைந்தோடும்<br />காலம்<br />வழிவந்து<br />சேரும்............தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-71240861928403233272010-11-11T16:57:57.948+05:302010-11-11T16:57:57.948+05:30பிறந்த மண்ணைவிட்டுப் பிரிந்திருக்கும் தவிப்பை உணர்...பிறந்த மண்ணைவிட்டுப் பிரிந்திருக்கும் தவிப்பை உணர்ந்தாலே தவிர இப்படி வரிகளில் கொட்டமுடியாது கலாநேசன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-27185798051637026912010-11-10T07:53:23.473+05:302010-11-10T07:53:23.473+05:30அருமையான கவிதை!அருமையான கவிதை!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-58535355692435245172010-11-07T16:21:35.285+05:302010-11-07T16:21:35.285+05:30"செழிப்பாய் வாழ்வதற்கு
சேமிப்பு உயர்ந்தாலும் ..."செழிப்பாய் வாழ்வதற்கு<br />சேமிப்பு உயர்ந்தாலும் <br />அலுப்பாய்த் தானிருக்கு<br />அயலூர் வாழ்க்கை."<br /><br />நிதர்சனமான வார்த்தைகள்! தாய்மண்னை விட்டு நெடுந்தூரம் சென்று வசிக்கும் அத்தனை பேரின் புலம்பல்கள்தான் இவை! அருமையான கவிதை! பாராட்டுக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-15373278892312627642010-11-06T21:08:45.792+05:302010-11-06T21:08:45.792+05:30ஐயோ.. கவித கவித... கலக்கிட்டீங்க. அர்த்தமுள்ள ரிதம...ஐயோ.. கவித கவித... கலக்கிட்டீங்க. அர்த்தமுள்ள ரிதமிக் வரிகள்.சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-28008324317735293042010-11-06T07:28:41.575+05:302010-11-06T07:28:41.575+05:30நிறைய மிஸ் பண்ணுறீங்க போலிருக்கு. கவிதை அருமை.நிறைய மிஸ் பண்ணுறீங்க போலிருக்கு. கவிதை அருமை.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-37000636466846276022010-11-05T16:29:39.385+05:302010-11-05T16:29:39.385+05:30அழகான ஆழமான கவிதை வரிகள்..
இனிய தீபாவளி நல்வாழ்த்...அழகான ஆழமான கவிதை வரிகள்..<br /><br />இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-17278542900072960072010-11-05T13:49:34.618+05:302010-11-05T13:49:34.618+05:30தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும...தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-337440105448813272010-11-05T11:30:57.447+05:302010-11-05T11:30:57.447+05:30உலகிலுள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
உங்...உலகிலுள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.<br /><br />உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-55395528739142759472010-11-05T07:58:25.722+05:302010-11-05T07:58:25.722+05:30@ எம்.ஏ.சுசீலா : மிக்க நன்றி அம்மா
@ வெங்கட் நாக...@ எம்.ஏ.சுசீலா : மிக்க நன்றி அம்மா <br />@ வெங்கட் நாகராஜ் :நன்றி<br />@ ப.செல்வக்குமார் :நன்றி<br />@ எம் அப்துல் காதர் :நன்றி<br />@ சிவா :நன்றி<br />@ ஸாதிகா :நன்றி<br />@ Gopi Ramamoorthy :நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-13507638179289930552010-11-05T07:52:51.434+05:302010-11-05T07:52:51.434+05:30@ ராம்ஜி_யாஹூ : இல்லைங்க...
@ ஜெய்லானி : ஆமாங்க......@ ராம்ஜி_யாஹூ : இல்லைங்க...<br />@ ஜெய்லானி : ஆமாங்க...<br />@ பெயரில்லா : நன்றிங்க....<br />@ சைவகொத்துப்பரோட்டா : ஆமாங்க...<br />@ அன்பரசன் : நன்றிங்க....Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-18418785515272626482010-11-05T04:49:42.809+05:302010-11-05T04:49:42.809+05:30நல்லா இருந்தது கவிதை. என்ன பண்றது. இப்படித்தான் ஆக...நல்லா இருந்தது கவிதை. என்ன பண்றது. இப்படித்தான் ஆகி விட்டது பெரும்பாலோர் வாழ்க்கைR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-26030803707581623782010-11-04T22:45:11.662+05:302010-11-04T22:45:11.662+05:30அருமையான கவிதை.தாய்மண்ணின் பிரிவை வெகு அழகாக கவித...அருமையான கவிதை.தாய்மண்ணின் பிரிவை வெகு அழகாக கவிதை வரிகளில் சொல்லி விட்டீர்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-59275596338822411942010-11-04T21:58:59.382+05:302010-11-04T21:58:59.382+05:30உண்மை!!! தீபாவளி வாழ்த்துக்கள்!!!உண்மை!!! தீபாவளி வாழ்த்துக்கள்!!!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-36377985336206718512010-11-04T12:40:30.939+05:302010-11-04T12:40:30.939+05:30கவிதை அருமை!!
கலாநேசன் சார், தங்களுக்கும், தங்களி...கவிதை அருமை!!<br /><br />கலாநேசன் சார், தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், குறிப்பாய் "அன்பு மகளுக்கும்" எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-38062368931941087002010-11-04T12:40:28.191+05:302010-11-04T12:40:28.191+05:30//செழிப்பாய் வாழ்வதற்கு
சேமிப்பு உயர்ந்தாலும்
அல...//செழிப்பாய் வாழ்வதற்கு<br />சேமிப்பு உயர்ந்தாலும் <br />அலுப்பாய்த் தானிருக்கு<br />அயலூர் வாழ்க்கை.<br />//<br /><br />உண்மைலேயே ரொம்ப ரொம்ப கலக்கலா இருக்குங்க ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-68467057868022344812010-11-04T12:39:50.143+05:302010-11-04T12:39:50.143+05:30/புதுத்துணி எடுத்துடுத்த
பொங்கல்வைத்துக் கொண்டாட
எ.../புதுத்துணி எடுத்துடுத்த<br />பொங்கல்வைத்துக் கொண்டாட<br />எங்களூர் சாமிகோவில்<br />இந்தூரில் ஏதுமில்லை.//<br /><br />ரொம்ப நல்லா இருக்குங்க ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-33735160458550549832010-11-04T10:27:48.448+05:302010-11-04T10:27:48.448+05:30என்னதான் சேமிப்பு, பணம் கிடைத்தாலும், நம் பிறந்த ம...என்னதான் சேமிப்பு, பணம் கிடைத்தாலும், நம் பிறந்த மண்ணின் சுகமும், மணமும் கிடைப்பதில்லை தான். அழகிய கவிதை. <br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.<br /><br />வெங்கட் நாகராஜ்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-82389106923702869602010-11-04T09:03:41.307+05:302010-11-04T09:03:41.307+05:30சந்தம் நன்றாக வந்திருக்கிறது.வாழ்த்துக்கள்.
தில்லி...சந்தம் நன்றாக வந்திருக்கிறது.வாழ்த்துக்கள்.<br />தில்லியில் வாழ நேர்ந்தது முதல் இதே புலம் பெயர் சோகம் என்னுள்ளும்...எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-53210477945567710092010-11-04T08:29:04.331+05:302010-11-04T08:29:04.331+05:30பிரமாதம்ங்க...
உள்ளுணர்வை அருமையா சொல்லி இருக்கீங்...பிரமாதம்ங்க...<br />உள்ளுணர்வை அருமையா சொல்லி இருக்கீங்க.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-39097627567491762532010-11-04T08:19:00.122+05:302010-11-04T08:19:00.122+05:30தீரா ஏக்கம்!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.தீரா ஏக்கம்!<br /><br />இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-5836690076033180412010-11-04T07:17:26.363+05:302010-11-04T07:17:26.363+05:30ARUMAIARUMAIAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-8197342943501135442010-11-04T07:17:00.396+05:302010-11-04T07:17:00.396+05:30மனசுக்குள்ள இருக்குள்ள விடுங்க பாஸ் அதுப்போதும் .....மனசுக்குள்ள இருக்குள்ள விடுங்க பாஸ் அதுப்போதும் ..!! :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1004471629478094003.post-56557927556028386722010-11-04T06:57:18.727+05:302010-11-04T06:57:18.727+05:30முப்பதாம் தேதி வரும் சம்பளப் பணத்தில் இதர இல்லைகள்...முப்பதாம் தேதி வரும் சம்பளப் பணத்தில் இதர இல்லைகள் யாவும் மறந்து போகின்றன.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com